“என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை” – அன்புமணி ராமதாஸ் எம்பி

மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கப்படுவது தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் கடலூர்…

View More “என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை” – அன்புமணி ராமதாஸ் எம்பி

மின்சார ஊர்திகளை கையாளுவதில் கவனம் தேவை – அன்புமணி ராமதாஸ்

மின்சார இரு சக்கர ஊர்திகளை கையாளுவதில் கவனமும், எச்சரிக்கையும் தேவை என அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த துரைவர்மா, 3 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர்…

View More மின்சார ஊர்திகளை கையாளுவதில் கவனம் தேவை – அன்புமணி ராமதாஸ்

ஏழை மற்றும் நடுத்தர மக்களால் விலை உயர்வை தாங்க முடியாது; அன்புமணி ராமதாஸ்

சமையல் எரிவாயுவின் விலை கடந்த ஓராண்டில் 9 தவணைகளில் ரூ.255 உயர்த்தப்பட்டிருக்கிறது என்று பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக…

View More ஏழை மற்றும் நடுத்தர மக்களால் விலை உயர்வை தாங்க முடியாது; அன்புமணி ராமதாஸ்

பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி: பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்

பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம்…

View More பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி: பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணைக்கு அனுமதி…

View More அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மேகதாது விவகாரம்: “தமிழக அரசிற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்”

கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக…

View More மேகதாது விவகாரம்: “தமிழக அரசிற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்”

‘மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் கால தாமதம் கூடாது’: அன்புமணி ராமதாஸ், எம்.பி

மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் கால தாமதம் கூடாது என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ், எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்புக்கான வரைவு ஆவணத்தில்…

View More ‘மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் கால தாமதம் கூடாது’: அன்புமணி ராமதாஸ், எம்.பி

அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது; பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் தலைகீழ் மாற்றங்களைச்…

View More அரசு நில அளவை துறையை தனியார் மயமாக்கக் கூடாது; பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

”கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்”

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமிக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளின் அணுக்கழிவுகளும் அங்கேயே சேமித்து…

View More ”கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்”

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெறவேண்டும்?; அன்புமணி ராமதாஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் இன்று அறிமுகப்படுத்திவைத்தார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாமகவின் 200 வேட்பாளர்களின் அறிமுக பொது கூட்டம் இன்று…

View More பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெறவேண்டும்?; அன்புமணி ராமதாஸ்