அதிமுகவில் 5 இடங்கள் கோரிய புதிய நீதிக் கட்சி!

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய நீதிக் கட்சி தயாராக உள்ளது என கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி விவராகத்தில் மும்புரமாக…

View More அதிமுகவில் 5 இடங்கள் கோரிய புதிய நீதிக் கட்சி!

பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என அதிமுகவுடன் பாமக நிர்வாகிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது குறித்து…

View More பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை

அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்வோம் – சி.டி.ரவி

அதிமுக கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற செய்வதே நோக்கம் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக…

View More அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்வோம் – சி.டி.ரவி

சசிகலா அரசியல் விலகலுக்கு பின்னால் பாஜக பங்கு உள்ளது: சீதாராம் யெச்சூரி

சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பின்னால் பாஜகவின் பங்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை…

View More சசிகலா அரசியல் விலகலுக்கு பின்னால் பாஜக பங்கு உள்ளது: சீதாராம் யெச்சூரி

அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனு தாக்கல்!

மதுரையில் நான்கு தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகள் தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம்…

View More அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனு தாக்கல்!

தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக 2ஆம் நாளாக ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்…

View More தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக 2ஆம் நாளாக ஆலோசனை!

விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் பரப்புரை!

விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் தேசிய செட்டியார் பேரவை மாநில மாநாடு நடைபெற்றது அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை…

View More விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் பரப்புரை!

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்: சசிகலா வேண்டுகோள்!

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா வலியுறுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சசிகலா மலர்த்துவி மரியாதை செலுத்தினார். சிறையிலிருந்து…

View More உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்: சசிகலா வேண்டுகோள்!

முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே ஓலப்பட்டியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது…

View More முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

“தமிழகத்தில் ஏழை என்ற சொல்லை நீக்குவதே எனது லட்சியம்!” – முதல்வர்

கொடுக்கும் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக என முதலமைச்சர் பழனிசாமி சேலம் பரப்புரையில் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…

View More “தமிழகத்தில் ஏழை என்ற சொல்லை நீக்குவதே எனது லட்சியம்!” – முதல்வர்