விவசாயி என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியில் இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.…
View More விவசாயி என்பதால் முதல்வர் மீது மு.க.ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி : அமைச்சர் பாண்டியராஜன்!AIADMK
திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத ரூபாய் நோட்டு: துணை முதல்வர்!
திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத ரூபாய் நோட்டு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிப்பட்டியில் அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்…
View More திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத ரூபாய் நோட்டு: துணை முதல்வர்!ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்ற பெற்றால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமாலை மாவட்டம் போளூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர்…
View More ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜா
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி, பூசாரிபாளையம், ஜே.ஜே காலனி மற்றும் உள்ளிட்ட…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜாதிமுகவிற்கு நடிகை விந்தியா சவால்!
திமுகவின் 10 கூட்டணி கட்சியல்ல 100 கட்சிகள் வந்தாலும், அதிமுகவை அசைக்க கூட முடியாது, தொட்டு பார்க்க கூட முடியாது என நடிகை விந்தியா கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் பி.அய்யப்பனை…
View More திமுகவிற்கு நடிகை விந்தியா சவால்!அதிமுக குறித்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டு
அதிமுக அரசு மீது அவதூறு பரப்புரை வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஜாதி சண்டகள்,…
View More அதிமுக குறித்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டுவிவசாயம்தான் எனது பிரதான தொழில்: முதல்வர்!
பொய்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மூலதனம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தன்னை போலி விவசாயி என்று விமர்சனம் செய்வதாகவும்,…
View More விவசாயம்தான் எனது பிரதான தொழில்: முதல்வர்!கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!
செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள்…
View More கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!எப்படியாவது முதல்வராகிவிட ஸ்டாலின் முயற்சிக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுக மீண்டும் ஆட்சியமைத்ததும், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், அரசியல்…
View More எப்படியாவது முதல்வராகிவிட ஸ்டாலின் முயற்சிக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்!அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!
பெருந்துறை தொகுதியில் அதிமுகவிற்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வேட்புமனுத் தாக்கல் செய்ததால், அவர் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோட்டு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு…
View More அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!