பயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.…

View More பயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத் திருத்தம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வரவேற்பு!

விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டிய திருத்தங்கள் குறித்த கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில், விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1960, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.…

View More விலங்குகள் வதை தடுப்புச் சட்டத் திருத்தம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வரவேற்பு!