அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்த சசிகலா, ஒற்றுமையாக இணைந்து செயல்படவேண்டும் என்பதே தனது எண்ணம் எனவும் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் ஓசூர், கிருஷ்ணகிரியில் வழிநெடுக திரண்டிருந்த…
View More “அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – சசிகலாADMK
2019 ல் மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்கள் என்ன ஆனது: முதல்வர் பழனிசாமி கேள்வி!
மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று…
View More 2019 ல் மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்கள் என்ன ஆனது: முதல்வர் பழனிசாமி கேள்வி!”வறட்சிக்காக நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான்”- முதல்வர் பழனிசாமி!
தமிழக வரலாற்றிலேயே வறட்சிக்காக நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி…
View More ”வறட்சிக்காக நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான்”- முதல்வர் பழனிசாமி!“அதிமுகவும், பாஜகவும் மத அரசியல் செய்கின்றன” – உதயநிதி விமர்சனம்
அதிமுகவும் பாஜகவும் மத அரசியல் செய்து வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற முழக்கத்தோடு பல்வேறு மாவட்டங்களில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்…
View More “அதிமுகவும், பாஜகவும் மத அரசியல் செய்கின்றன” – உதயநிதி விமர்சனம்நிலத்தகராறு: இளைஞரின் காதை கடித்து துப்பிய அதிமுக பிரமுகர்!
நிலத்தகராறு காரணமாக அதிமுக பிரமுகர் ஒருவர் இளைஞரின் காதை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு…
View More நிலத்தகராறு: இளைஞரின் காதை கடித்து துப்பிய அதிமுக பிரமுகர்!அதிமுக கொடி விவகாரம்; அமைச்சர்கள் மீண்டும் புகார்
அதிமுக கொடி, பெயரை பயன்படுத்தி, தமிழகத்தில் கலவரத்தை தூண்ட சசிகலா, டிடிவி.தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாக அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார்அளிக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வந்த வி.கே.சசிகலா கடந்த…
View More அதிமுக கொடி விவகாரம்; அமைச்சர்கள் மீண்டும் புகார்சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். கடந்த 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு சபாநாயகர் தலைமையில் கூடிய அலுவல்…
View More சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் போட்டி; ஜிகே.வாசன் அறிவிப்பு..
சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தற்போதே முழு மூச்சில் இறங்கிவிட்டன. இந்தநிலையில்,…
View More சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் போட்டி; ஜிகே.வாசன் அறிவிப்பு..தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்
சட்டமன்றத் தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து விலகி 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்த நடிகர் சரத்குமார் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது…
View More தேர்தலில் சமக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: சரத்குமார்அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா சென்ற காரில் அதிமுகவின் கொடி பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். ஆனால்,…
View More அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்