திருப்புவனம் பேரூராட்சி பகுதிகளில் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாடுகள் சாலைகளில் உலாவுவதால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாகிப் போனாலும் தீர்வு எட்டப்படவில்லை எனக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும்…
View More திருப்புவனம் சாலையில் சுற்றித் திரியும் கோயில் மாடுகளால் நிகழும் விபத்துகள்! கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தால் மக்கள் அவதி!!