செஸ் ஒலிம்பியாட்; சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 1 நாள் உள்ளூர் விடுமுறை

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…

View More செஸ் ஒலிம்பியாட்; சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 1 நாள் உள்ளூர் விடுமுறை

எப்படி நடைபெறவுள்ளது செஸ் ஒலிம்பியாட்? 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எப்படி நடைபெறவுள்ளது என்பதனை விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக நடைபெறவுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக மாமல்லபுரத்தில் உள்ள தனியார்…

View More எப்படி நடைபெறவுள்ளது செஸ் ஒலிம்பியாட்? 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிஜிட்டல் செஸ் போர்டுகள் தயார்!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிஜிட்டல் செஸ் போர்டுகள் தயார்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10ம்தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

செஸ் குறித்து விழிப்புணர்வு: தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதையொட்டி, செஸ் விளையாட்டு போட்டி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தவும் ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…

View More செஸ் குறித்து விழிப்புணர்வு: தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

செஸ் ஒலிம்பியாட் போட்டி; பயிற்சிகள் தொடக்கம்

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் B குழுவினருக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டி; பயிற்சிகள் தொடக்கம்

தமிழரின் அடையாளத்துடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை வெளியீடு

சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பினர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.   44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த…

View More தமிழரின் அடையாளத்துடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை வெளியீடு

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தீபம்!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் ஒலிம்பியாட் தீபம் விரைவில் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி…

View More சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தீபம்!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டி; முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடி

தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடி விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டி; முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு