ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதுடன் வழங்கப்படும் சான்றிதழில், முதலமைச்சர் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கம். கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த விருதில்…
View More முதலமைச்சர் படம் இல்லாத நல்லாசிரியர் விருது சான்றிதழ்முதலமைச்சர்
பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்
பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது.…
View More பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்ஓணம் பண்டிகை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கும், ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதி, மத, இன பேதமின்றி கேரள மக்கள் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.…
View More ஓணம் பண்டிகை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை
ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டது. அதன்பின், மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் அம்மாத 2வது…
View More ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”
மின் உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில்…
View More ”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூகநீதி திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார்.…
View More அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுஇந்தியாவுக்கே முன்னோடி: ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்
நாட்டிலேயே, முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை, ஓசூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகளை வழங்குவதற்காக…
View More இந்தியாவுக்கே முன்னோடி: ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்மேகதாது அணையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: முதலமைச்சர் திட்டவட்டம்
மேகதாது அணையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத்…
View More மேகதாது அணையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: முதலமைச்சர் திட்டவட்டம்தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதலமைச்சர்
தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேட்டரி வாகனத்தில் சென்றபடி, உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, இருங்காட்டுக்…
View More தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதலமைச்சர்நீட் மற்றும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி: ஜவாஹிருல்லா
நீட் தேர்வு மற்றும் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்பதில் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம்…
View More நீட் மற்றும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி: ஜவாஹிருல்லா