திருச்செந்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு!
கோடை காலத்தை முன்னிட்டு திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் பந்தல் திறந்து இயற்கை பானங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம்...