அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார துறை செயலாளர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு மாநில சுகாதார முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீப சில…

View More அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார துறை செயலாளர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

கோடை கால நோய்களை கண்காணிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழகக்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும்…

View More கோடை கால நோய்களை கண்காணிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ அறிமுகம்

உலகின் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசு தினமான நேற்று இந்த மருந்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு…

View More மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ அறிமுகம்