சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை…

View More சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில…

View More சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

மல்லிகை சாகுபடி பாதிப்பு; விவசாயிகள் வேதனை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மல்லிகை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் மூன்று ஆயிரம் ஏக்கருக்கு மல்லிகை…

View More மல்லிகை சாகுபடி பாதிப்பு; விவசாயிகள் வேதனை

சென்னையில் விடாது பெய்யும் மழை: தாம்பரத்தில் 232.9 மி. மீ மழை பதிவு

சென்னையில் விடாது மழை பெய்துவருவதை அடுத்து, தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை…

View More சென்னையில் விடாது பெய்யும் மழை: தாம்பரத்தில் 232.9 மி. மீ மழை பதிவு

வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு

வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை, முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். இதுகுறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ​தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு,…

View More வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு

டெல்டா-வில் பயிர் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க குழு

மழை, வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ​கடந்த சில…

View More டெல்டா-வில் பயிர் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க குழு

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்

நாகை அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் புதுச்சேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த…

View More கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்

சாலையில் நாற்று நடும் போராட்டம்

தஞ்சாவூர் அருகே மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தில் உள்ள சாலைகள் மண் சாலைகளாகவே உள்ளதால் மழைக்காலங்களில் அந்த மண்சாலைகள்…

View More சாலையில் நாற்று நடும் போராட்டம்

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னையில், விடிய விடிய கொட்டிய கனமழையால், அசோக்நகர், கே.கே.நகர், வடபழனி, உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர்…

View More சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை

வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்பு

மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் அருகே தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் மற்றும் அனுமந்தை ஆகிய கிராமங்களுக்கு இடையில் கழுவெளி பகுதியில் தரைப்…

View More வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்பு