5ஜி தொழில்நுட்பம்: சென்னையில் MIMO உற்பத்தியை தொடங்கிய நோக்கியா!

உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் மேம்படுத்தி, அதனை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்…

View More 5ஜி தொழில்நுட்பம்: சென்னையில் MIMO உற்பத்தியை தொடங்கிய நோக்கியா!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு இன்று நடைபெறுகிறது!

உயிரிழப்பு செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு இன்று நடைபெறுகிறது. தனியார் தொலைக்காட்சி தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ்பெற்றவர் சித்ரா. இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த நிலையில்,…

View More பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு இன்று நடைபெறுகிறது!

ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

டில்லியில் 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். டில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு…

View More ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்கங்கள் சார்பில்…

View More வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…

View More வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!

மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்:பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

இந்திய தயாரிப்பான கொவேக்சின் கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன்…

View More மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்:பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி பாசனத்துக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புரவி புயல் தாக்கத்தல் கனமழை பெய்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்குத்…

View More நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

முகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

முகநூல் வாயிலாக மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை ஏமாற்றிய இளைஞரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த செளஜன்யா எனும் பெண் அளித்த புகாரின் பேரில் ஐதராபாத்தைச்…

View More முகநூல் வாயிலாக பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடைகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் மீண்டும்…

View More மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி…

View More நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு!