மதுரை கொரோனா பாதிப்பு எதிரொலி… உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனை

சீனாவிலிருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட…

View More மதுரை கொரோனா பாதிப்பு எதிரொலி… உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோயம்பேடு மார்க்கெட், புத்தாண்டு கொண்டாட்டம், தியேட்டர், வணிக வளாகம், வீட்டு விஷேசம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் தாக்கத்தால் குடிசை வீடு…

View More புத்தாண்டு கொண்டாட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ள திமுக அரசைக் கண்டித்து வரும் 2ம் தேதி திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி…

View More பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு

பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சித்ரா நகர் தவி பாலம் அருகே பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள்…

View More பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல்பத்து 6ம் நாள் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து ஆறாம் நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும்…

View More ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல்பத்து 6ம் நாள் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தீண்டாமை; வாட்ஸ் அப்பில் புகார் தரலாம்- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தீண்டாமை குறித்து வாட்ஸ் அப்பில் புகார் தரலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து…

View More தீண்டாமை; வாட்ஸ் அப்பில் புகார் தரலாம்- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும் அரசு தன்னிச்சையாக…

View More புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னேற வேண்டும்- குடியரசு தலைவர்

நாம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் சுதந்திர அமுத பெருவிழாவின் ஒரு…

View More பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னேற வேண்டும்- குடியரசு தலைவர்

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்- சீனா

இந்தியா மற்றும் சீனாவின் உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்து உள்ளார். சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லை விவகாரம் இரண்டாண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. கிழக்கு லடாக்கில்…

View More இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்- சீனா

ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்ஃபி வீடியோ

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த வீடியோ ட்விட்டரில் 1.1 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி…

View More ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்ஃபி வீடியோ