அமைச்சர் ஆலோசனை – வங்கி அலுவலர்கள் உறக்கம்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, வங்கி அலுவலர்கள் உறங்கி கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்களில் மாவட்ட வங்கிகளுக்கான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம்…

View More அமைச்சர் ஆலோசனை – வங்கி அலுவலர்கள் உறக்கம்

மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியில் இடர்பாடுகள் உள்ளது – அமைச்சர்

சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால் காலதாமதமாவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.   சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை அருகே உள்ள பகுதிகளில்…

View More மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியில் இடர்பாடுகள் உள்ளது – அமைச்சர்

25 கிலோவுக்கு வரி – 26 கிலோவாக அரிசி தயாரிக்கும் ஆலைகள்

25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட Brand & Non Brand அரிசிகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க தொடங்கியுள்ளனர்.   47 வது ஜி.எஸ்.டி…

View More 25 கிலோவுக்கு வரி – 26 கிலோவாக அரிசி தயாரிக்கும் ஆலைகள்

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் – அமைச்சர்

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.   கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரிய புறங்கனி கிராமத்தை சேர்ந்த கபடி வீரர்…

View More கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் – அமைச்சர்

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.   திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும்…

View More பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

குரங்கம்மை பாதிப்பு – மத்திய அரசு குழு அமைத்து கண்காணிப்பு

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது.   கொரோனா பரவலை தொடர்ந்து உலக அளவில் குரங்கம்மை பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருகிறது.…

View More குரங்கம்மை பாதிப்பு – மத்திய அரசு குழு அமைத்து கண்காணிப்பு

வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு – இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி,…

View More வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு – இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு திருநெல்வேலி லிமிட் எச்சரிக்கை

தொழிற் சங்கங்கள் சார்பில் 3-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில், பணியாளர்கள் கலந்து கொள்ள கூடாது என திருநெல்வேலி லிமிட் எச்சரிக்கை விடுத்துள்ளது.   தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் 21 அம்ச…

View More அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு திருநெல்வேலி லிமிட் எச்சரிக்கை

நடிகர் விஜய்யின் தந்தை வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவி கோரி மனு தாக்கல்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் காவல்துறை உதவி கோரப்பட்டுள்ளது.   நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த…

View More நடிகர் விஜய்யின் தந்தை வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவி கோரி மனு தாக்கல்

வேளாங்கண்ணி திருவிழா – பொதுமக்கள் கடலில் குளிக்க தடை

வேளாங்கண்ணி திருவிழாவின் போது கடலில் பொதுமக்கள் குளிக்க தடை என்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   நாகப்பட்டினம் மாவட்டம்…

View More வேளாங்கண்ணி திருவிழா – பொதுமக்கள் கடலில் குளிக்க தடை