இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து உலக அளவில் குரங்கம்மை பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருகிறது.…
View More குரங்கம்மை பாதிப்பு – மத்திய அரசு குழு அமைத்து கண்காணிப்பு