நியூஸ் 7 தமிழ் முன்னெடுக்கும் மற்றொரு அவதாரம்

நியூஸ் 7 தமிழ் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உடல் நலம் குறித்த செய்திகளை வழங்க புதிதாக “நியூஸ் 7 தமிழ் ஹெல்த்” யூட்யூப் சேனலை நாளை முதல் தொடங்குகிறது.   நோய்நாடி…

View More நியூஸ் 7 தமிழ் முன்னெடுக்கும் மற்றொரு அவதாரம்

மத்திய அரசின் கிரீன் பீல்டு விமான நிலையங்கள் என்றால் என்ன?

மத்திய அரசு சார்பில் பேசப்பட்டு வரும் கிரீன் பீல்டு விமான நிலையம் என்றால் என்ன அது எப்படி செயல்பட உள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.   கிரீன் பீல்டு என்றால் பொதுவாக இயற்கை…

View More மத்திய அரசின் கிரீன் பீல்டு விமான நிலையங்கள் என்றால் என்ன?

அரசு திருவிழாக்களில் பாகுபாடு காட்டக்கூடாது – ஆதிதிராவிடர் மாநில ஆணையம்

மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் எவ்விதப் பாகுபாடும் காட்டக் கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் முதன் முறையாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்…

View More அரசு திருவிழாக்களில் பாகுபாடு காட்டக்கூடாது – ஆதிதிராவிடர் மாநில ஆணையம்

விஸ்வநாதன் ஆனந்துக்கு ஒரே கேள்வியில் செக் வைத்த எட்டு வயது சிறுமி

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் 8 வயது இரட்டை சிறுமிகள் கேட்ட கேள்வியால் அவர் திகைத்து போனார்.   மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் கலை கட்டி வருகிறது. மூன்று சுற்று…

View More விஸ்வநாதன் ஆனந்துக்கு ஒரே கேள்வியில் செக் வைத்த எட்டு வயது சிறுமி

கிரிக்கெட் போட்டி – நடிகர் பிரசாந்தின் வலிமை அணி வெற்றி

திரைப்பட தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பிரசாந்த் தலைமையிலான வலிமை அணி வெற்றி வாகை சூடியது.   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி கலைஞர்கள்…

View More கிரிக்கெட் போட்டி – நடிகர் பிரசாந்தின் வலிமை அணி வெற்றி

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது

கள்ளக்குறிச்சியில் வன்முறை நடைபெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் நடைபெற்றது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 13…

View More கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது

உறுதியாக விளையாடினால் வெற்றி பெறலாம் – பிரக்ஞானந்தா

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரரை வெற்றி பெற்ற தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, உறுதியுடன் விளையாடினால் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார்.   சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில்…

View More உறுதியாக விளையாடினால் வெற்றி பெறலாம் – பிரக்ஞானந்தா

பாராட்டுக்களால் மகிழ்ச்சியடைகிறேன் – முதலமைச்சர் நெகிழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளால் அனைத்து தரப்பில் இருந்தும் வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த…

View More பாராட்டுக்களால் மகிழ்ச்சியடைகிறேன் – முதலமைச்சர் நெகிழ்ச்சி

வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர கிராம மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த…

View More வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

வனவிலங்குகள் வேட்டை : 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை

பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன்…

View More வனவிலங்குகள் வேட்டை : 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை