விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாட்டில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடபட்டுள்ளது. அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே, இரு நாடுகளும் இணைந்து கட்டிய…
View More ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்திற்கு இரங்கல்! – சென்னையில் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி!helicoptercrash
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் உமர் ஹூசைன் ஆகியோரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே, இரு நாடுகளும் இணைந்து…
View More ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு!உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து ; உள்துறை அமைச்சர் உட்பட 18பேர் உயிரிழப்பு
உக்ரைனில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் உட்பட 16பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் போர்…
View More உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து ; உள்துறை அமைச்சர் உட்பட 18பேர் உயிரிழப்புஹெலிகாப்டர் விபத்து; படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விமானப்படை தெரிவித்திருக்கிறது. கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உட்பட…
View More ஹெலிகாப்டர் விபத்து; படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழப்புஹெலிகாப்டர் விபத்து; கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்த தமிழ்நாடு – தென் மண்டல பிராந்திய தளபதி அருண்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்ததாக தென் மண்டல பிராந்திய தளபதி அருண் தெரிவித்துள்ளார். குன்னூர் அருகே, கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில்,…
View More ஹெலிகாப்டர் விபத்து; கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்த தமிழ்நாடு – தென் மண்டல பிராந்திய தளபதி அருண்