யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. 1. யோகா வலிமை, சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது: மெதுவான அசைவுகள் மற்றும் ஆழ்ந்த சுவாசம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும்…

View More யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நெல்லை மாணவி அகில இந்திய அறிவுசார் திறமை போட்டியில் வெற்றி

பாளையங்கோட்டையைச் சார்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற அறிவுசார் போட்டியில் மருந்தில்லா மருத்துவம் என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்து தேசிய அளவில் பரிசு பெற்றுள்ளார். அகில இந்திய கவுன்சில்…

View More நெல்லை மாணவி அகில இந்திய அறிவுசார் திறமை போட்டியில் வெற்றி

கண்களை கட்டிக் கொண்டு யோகாசனம்; உலக சாதனை புத்தகத்தில் இடம்

கண்தானத்தை வலியுறுத்தி கண்களைக் கட்டிக்கொண்டு 27 வகையான ஆசனங்களை 118 பேர் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். விருதுநகரில் இன்று சென்னை ஆக்னா மற்றும் விருதுநகர் அனாதா ஆகிய தனியார் யோகா நிலையங்கள் இணைந்து…

View More கண்களை கட்டிக் கொண்டு யோகாசனம்; உலக சாதனை புத்தகத்தில் இடம்

சந்தோஷம், நிம்மதி 10% கூட இல்லை: ரஜினிகாந்த்

தனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரமஹம்ச யோகானந்தாவின் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் யோகா…

View More சந்தோஷம், நிம்மதி 10% கூட இல்லை: ரஜினிகாந்த்

புதுச்சேரி கடற்கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு யோகா தின விழா

புதுச்சேரி கடற்கரையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். இந்தியாவில்…

View More புதுச்சேரி கடற்கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு யோகா தின விழா

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இயல்புக்கு மாறாக அதிக…

View More கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

குண்டலினி யோகா: அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு

மதுரை அருகே வீட்டிற்குள் 3 நாட்கள் தொடர்ச்சியாக குண்டலினி யோகாவில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார். மதுரை சூர்யா நகர் மீனாட்சியம்மன் நகர் வடக்கு 6-வது தெருவை சேர்ந்த மல்லிகா என்பவரின் மூத்த மகன் ஜெகதீசன்,…

View More குண்டலினி யோகா: அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு