காஸா மீது தாக்குதல் நடத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சித் தகவல்!
காஸாவில் தாக்குதல் இலக்குகளை உருவாக்க இஸ்ரேல் ‘கோஸ்பெல்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவை(AI) பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், முதல் சில மணிநேரங்களிலேயே 178...