சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,…
View More தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை – வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழப்பு!!Weather
ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?
கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, ஒரு வார காலம் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி…
View More ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!! இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 05.30…
View More தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!! இந்திய வானிலை ஆய்வு மையம்அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை உருவாகும் “மோக்கா” புயல்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் இன்று மாலை உருவாக உள்ள புயலுக்கு மோக்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு…
View More அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை உருவாகும் “மோக்கா” புயல்வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு…
View More வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இன்று மாலை புயலாக மாற வாய்ப்புஅக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்றும், அதன் காரணமாக தெற்கு தீபகற்ப இந்திய பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை…
View More அக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,…
View More கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!சென்னையில் திடீர் மழை…..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சென்னையில் வெயில் மக்களை…
View More சென்னையில் திடீர் மழை…..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சிதமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!
இன்றைய வானிலை நிலவரப்படி தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் 16 இடங்களில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக…
View More தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!கடும் பனிப்பொழிவு; உறைபனியில் உறைந்த உதகை!
நீலகிரியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், உதகையில் குறைந்தபட்சம் வெப்பநிலை 2.8 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று…
View More கடும் பனிப்பொழிவு; உறைபனியில் உறைந்த உதகை!