வீட்டில் வெடித்த குண்டு… முன்னாள் எம்.எல்.ஏ மனைவி பலி!

மணிப்பூர் மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடித்ததில் அவரது மனைவி உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எகோ முலாம் பகுதியில், முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹௌகிப் வசித்து வருகிறார். இவர் கடந்த…

View More வீட்டில் வெடித்த குண்டு… முன்னாள் எம்.எல்.ஏ மனைவி பலி!

வங்கதேச புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெஃபாத் அகமது!

வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓ பைதுல் அசன் (65) தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று (11.08.2024) பதவியேற்றார்.  வங்கதேசத்தில் விடுதலை போரில்…

View More வங்கதேச புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெஃபாத் அகமது!

மீண்டும் வெடித்த போராட்டம்… வங்கதேச தலைமை நீதிபதி ராஜிநாமா!

வங்கதேச உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலக போராட்டக்காரர்கள் ஒரு மணி நேர கெடு விதித்த நிலையில், அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில்…

View More மீண்டும் வெடித்த போராட்டம்… வங்கதேச தலைமை நீதிபதி ராஜிநாமா!

வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற வங்கதேச முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது கைது!

வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற ஜுனைத் அகமதை வங்கதேச ராணுவத்தினர், டாக்கா விமான நிலையத்தில் கைது செய்தனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா நேற்று (05.08.2024) ராஜிநாமா…

View More வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற வங்கதேச முன்னாள் அமைச்சர் ஜுனைத் அகமது கைது!

மீண்டும் வெடித்த வன்முறை.. வங்காள தேசத்தில் 97 பேர் பலி – பொது விடுமுறை அறிவிப்பு!

வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததில் போலீசார் உள்பட 97 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5-ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது.…

View More மீண்டும் வெடித்த வன்முறை.. வங்காள தேசத்தில் 97 பேர் பலி – பொது விடுமுறை அறிவிப்பு!

வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை – 32பேர் உயிரிழப்பு, ஊரடங்கு அமல்!

வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் இதுவரை 32 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்.  வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது.…

View More வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை – 32பேர் உயிரிழப்பு, ஊரடங்கு அமல்!

வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!

வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!

“தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது!” – மத்திய அரசு

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா என்பவர்…

View More “தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது!” – மத்திய அரசு

வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர்.  வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம்…

View More வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை – மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!

அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை  எதிர்த்து  வங்கதேசம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம்…

View More வங்கதேசத்தில் வெடித்த வன்முறை – மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!