ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் மதிமுக போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் சிலைக்கு மதிமுக…
View More மாநிலங்கள் இழந்த உரிமையை பெறுவோம்: வைகோVaiko
“மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்…” வைகோ அறிக்கை
நீட் தேர்வு அச்சம் காரணமாக சமீபத்தில் தனுஷ் எனும் மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், நேற்று அரியலூரில் கனிமொழி எனும் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், “மாணவச் செல்வங்களே,…
View More “மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்…” வைகோ அறிக்கை“பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்” – பட்ஜெட்டுக்கு வைகோ பாராட்டு
தமிழ்நாட்டு பட்ஜெட் பொற்கால ஆட்சிக்கான திறவுகோல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை, நிதி…
View More “பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்” – பட்ஜெட்டுக்கு வைகோ பாராட்டுகருணாநிதி நம்மை வழிநடத்துகிறார்: வைகோ
ஓய்வறியா சூரியன் கருணாநிதி, நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அவரது 3-வது…
View More கருணாநிதி நம்மை வழிநடத்துகிறார்: வைகோசென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் – வைகோ கோரிக்கை
மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து சென்னை விமான நிலைய பெயர் பலகை குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கோரிக்கை வைத்தார். மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர்…
View More சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் – வைகோ கோரிக்கைதமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோ
தமிழகத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க ஏழரை கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து டெல்லிக்கு செல்வதாக வைகோ கூறினார். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற அனைத்துக் கட்சி தீர்மானத்தை…
View More தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோ“பொடா”வை சந்தித்த போராளி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1976 ஆம் ஆண்டு.. மிசா எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனத்தில் கூட 13 மாதம் தான் சிறையில் இருந்தார். ஆனால் 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி…
View More “பொடா”வை சந்தித்த போராளிஅனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி குறித்த செய்தியை வெளியிட்டதற்காக,…
View More அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து’தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும்’: ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு!
தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை, ஆளுநர் உரை ஏற்படுத்தி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு 16ஆவது சட்டப் பேரவையின் கூட்டத்…
View More ’தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும்’: ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு!மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம்: வைகோ கோரிக்கை!
மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைக்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக்…
View More மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம்: வைகோ கோரிக்கை!