ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏடிஎம் இயந்திரங்களில் UPI வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.…

View More ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மக்களே உஷார்… ஸ்கிரீன்ஸாட் அனுப்பி பணம் கேட்டால் திருப்பி அனுப்பாதீங்க!

பெங்களூருவில் OLX-ல் தனது ஐபேடை விற்க முயன்ற நபர்,  அவர் எவ்வாறு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடியில் இருந்து தப்பினார் என்பதை பகிர்ந்துள்ளார்.   தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இன்று வங்கி சேவைகள் உள்ளங்கையில் வந்து…

View More மக்களே உஷார்… ஸ்கிரீன்ஸாட் அனுப்பி பணம் கேட்டால் திருப்பி அனுப்பாதீங்க!

பேடிஎம் UPI சேவை தொடரும்… வெளியான புதிய தகவல்…!

பேடிஎம் வங்கி சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகச் செயல்பட NPCI அனுமதி அளித்துள்ளது.   கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. …

View More பேடிஎம் UPI சேவை தொடரும்… வெளியான புதிய தகவல்…!

UPI சேவையை அறிமுகப்படுத்திய Flipkart!

பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.  டிஜிட்டல் துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.  கூகுள் பே,  போன் பே, …

View More UPI சேவையை அறிமுகப்படுத்திய Flipkart!

மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் UPI பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சம் – அமலுக்கு வந்தது புதிய விதிமுறை!

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையையே பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக கூகுள்…

View More மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் UPI பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சம் – அமலுக்கு வந்தது புதிய விதிமுறை!

2024-ம் ஆண்டில் எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி – எலான் மஸ்க் அறிவிப்பு!

எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் பண பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளோம். இதற்கான உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என ட்விட்டர் (எக்ஸ்) தளத்தின் உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான்…

View More 2024-ம் ஆண்டில் எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி – எலான் மஸ்க் அறிவிப்பு!

“மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்” – RBI அறிவிப்பு!

மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு ஒருவர் ரூ. 5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலமாக செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில்…

View More “மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்” – RBI அறிவிப்பு!

எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் ‘யுபிஐ’!

சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனையில் இந்தியாவின் ‘யுபிஐ’ சிறந்து விளங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும்…

View More எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் ‘யுபிஐ’!

UPI பரிவர்த்தனை: தவறாக வேறொருவர் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டால் திரும்பப் பெறுவது எப்படி?

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யுபிஐ செயலிகளில் தவறுதலாக வேறு யாருக்காவது பணப்பரிவர்த்தனை செய்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை காணலாம். டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன்…

View More UPI பரிவர்த்தனை: தவறாக வேறொருவர் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டால் திரும்பப் பெறுவது எப்படி?

தமிழ்நாட்டின் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம்!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் நீங்கலாக மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும், UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று…

View More தமிழ்நாட்டின் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம்!!