பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நொறுங்கி விழுந்த கட்டடத்தின், இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.  அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த…

View More பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்

துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் – அதிபர் தையிப் எர்டோகன் அறிவிப்பு

துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார். அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த துருக்கி தேசமே…

View More துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் – அதிபர் தையிப் எர்டோகன் அறிவிப்பு

கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை

துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், இதுகுறித்த கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில்…

View More கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை

துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று 5-வது முறையாக  5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 2 நாட்களில் 4வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று நான்காவது முறையாக  5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 2 நாட்களில் 4வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 360 ஆக உயர்வு

துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில்…

View More துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 360 ஆக உயர்வு

துருக்கியை இனி இப்படிதான் அழைக்க வேண்டுமாம்.. பெயரை மாற்றிய அதிபர்!

மத்திய கிழக்கு நாடான துருக்கி இனி ‘துருக்கியே (Türkiye)’ என அழைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ரெசிப் டயிப் எர்டோகன் தலமையிலான அரசு ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி…

View More துருக்கியை இனி இப்படிதான் அழைக்க வேண்டுமாம்.. பெயரை மாற்றிய அதிபர்!

செல்போனை பார்த்துக்கொண்டு பொத்தலில் விழுந்த இளைஞர் – வைரல் வீடியோ

துருக்கியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டே நடந்து வந்த இளைஞர் தீடீரென நிலைத்தடுமாறி துவாரத்தில் விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிறது. இளைஞர்களுக்கு தொலைபேசியே உலகம் என மாறியுள்ள…

View More செல்போனை பார்த்துக்கொண்டு பொத்தலில் விழுந்த இளைஞர் – வைரல் வீடியோ

துருக்கியில் தங்கம் வென்ற தமிழ் மகன்!

துருக்கியில் நடந்த பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம், 1 வெண்கலம் வென்று சென்னை திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துருக்கி இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டி நடந்தது. இந்த…

View More துருக்கியில் தங்கம் வென்ற தமிழ் மகன்!