மதுரையில் நாளை விடுதலை முழக்க மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மே 5ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர்…
View More தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது – முக்கிய அறிவிப்பு!TOMORROW
சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!
பபாசி என அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்க உள்ளது. சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில்…
View More சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் – முதன்மை கல்வி அதிகாரி தகவல்!
தென்காசி மாவட்டத்தில் கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல் தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில், கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் தொடர் கனமழை…
View More கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் – முதன்மை கல்வி அதிகாரி தகவல்!தொடர் விடுமுறைக்கு பின் நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு..!
தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More தொடர் விடுமுறைக்கு பின் நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு..!வானில் நாளை நிகழப்போகும் அதிசயம்: வரிசைக்கட்டி நிற்கப் போகும் 5 கிரகங்கள்?
இந்த வாரம் வானில் அதிசயம் நிகழப் போவதாக வானியல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன. இந்த வாரத்தில், அதிலும்…
View More வானில் நாளை நிகழப்போகும் அதிசயம்: வரிசைக்கட்டி நிற்கப் போகும் 5 கிரகங்கள்?நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.…
View More நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடுதனியார் பள்ளிகள் நாளை இயங்காது – அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நாளை ஒரு நாள் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார்…
View More தனியார் பள்ளிகள் நாளை இயங்காது – அறிவிப்பு