ஸ்ரீவில்லிப்புத்தூரில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களைக் கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு…

View More ஸ்ரீவில்லிப்புத்தூரில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்; 5 பேர் கைது

கும்பக்கரை அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தேனியைச் சேர்ந்த பாலமுருகன், எழுமலையைச்…

View More அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்; 5 பேர் கைது

பாத்திரத்தில் தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

பல்லாவரத்தில் உள்ள தனியார் பிளே ஸ்கூலில் 9 மாத பெண் குழந்தை பாத்ரூமில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள பிளே ஸ்கூலில்,…

View More பாத்திரத்தில் தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

வேதாரண்யத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவின் எதிரே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் எனத் தொண்டர்கள் கோரிக்கை வைத்த…

View More வேதாரண்யத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும்…

View More விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சமீபத்தில் பாஜகவில் இணைந்த சூர்யா சிவா கைது

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யாசிவா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜீன்11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் – திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க பிரமுகருமான…

View More சமீபத்தில் பாஜகவில் இணைந்த சூர்யா சிவா கைது

பாலியல் வன்கொடுமை; வளர்ப்புத் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்புத் தந்தைக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த ஒரு பெண்ணை, ஷபி…

View More பாலியல் வன்கொடுமை; வளர்ப்புத் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியிடம் வீடியோகால் மூலம் பேசி, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த அஜித் என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்…

View More கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

‘தலைக்கவசம் இன்றி பெட்ரோல் போட வருபவர்களுக்கு அபராதம்’

கோவை மாநகர பகுதிகளில் தலைக்கவசம் இன்றி பெட்ரோல் போட வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை காவல் ஆணையர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகர பகுதிகளில் விபத்துக்களைத் தவிர்க்க போலீசார் பல்வேறு…

View More ‘தலைக்கவசம் இன்றி பெட்ரோல் போட வருபவர்களுக்கு அபராதம்’

நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறு; மாறி மாறி தாக்கி கொண்ட உறவினர்கள்

விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற திருமண நிகழ்வில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில், பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள தனியார்…

View More நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறு; மாறி மாறி தாக்கி கொண்ட உறவினர்கள்