கறி விருந்துக்கு மாமனார் வீட்டுக்குச் சென்ற மருமகன் வெட்டிக் கொலை

திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்குச் சென்ற மருமகனை, வெட்டிக் கொலை செய்த மாமனாரின் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சேர்ந்த சிற்றரசு மகன்…

View More கறி விருந்துக்கு மாமனார் வீட்டுக்குச் சென்ற மருமகன் வெட்டிக் கொலை

இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்

இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலி மலை சாலை தெற்கு லெட்சுமி புரத்தில் வசித்து வரும் இரயில்வே ஊழியர் வினோஷின்…

View More இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்

“ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார்”

ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார், எந்த உள்காயம் மற்றும் வெளிக்காயம் இல்லை எனப் பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாக மேஜிஸ்திரேட் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக விசாரணை கைதி மரணம் என்பது…

View More “ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார்”

விசாரணை கைதி மரணம்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னையில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே…

View More விசாரணை கைதி மரணம்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கைதி உயிரிழந்த விவகாரம்; காவல்துறை விளக்கம்

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.  காவல்துறை கொடுத்துள்ள விளக்கத்தில், p-5 கொடுங்கையூர் காவல் நிலைய எல்லையில் சமீபத்தில் ஒரு வீட்டில் 8 சவரன் தங்க நகைகள்…

View More கைதி உயிரிழந்த விவகாரம்; காவல்துறை விளக்கம்

அதிர்ச்சி! தமிழ்நாட்டில் மேலும் ஒரு விசாரணை கைதி மரணம்

நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நாகூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாக விசாரணை கைதி மரணம் என்பது நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும்…

View More அதிர்ச்சி! தமிழ்நாட்டில் மேலும் ஒரு விசாரணை கைதி மரணம்

“மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது”

விசாரணை கைதிகளை அழைத்து வந்து இரக்கமற்று மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராகப் புகார்களைக் கொடுக்க அனைத்து…

View More “மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது”

கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு; தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!

கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்ததால் விருத்தாச்சலத்தை சேர்ந்த கண்ணகி…

View More கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு; தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!

ஆன்லைன் ரம்மி; 1 வருடத்தில் 20 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின், கடந்த ஒரு வருடத்தில் 20 பேர் உயிரை மாய்த்துக்…

View More ஆன்லைன் ரம்மி; 1 வருடத்தில் 20 பேர் உயிரிழப்பு!

மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவன்

மதுரையில் காதல் மனைவியிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசிக்கும் சதீஷ்குமார் கொத்தனாராக பணிபுரிந்துவருகிறார். இவர்…

View More மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவன்