கரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டெடுப்பு
கரூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், நஞ்சைக்காளகுறிச்சி கிராமத்தில் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் பழைய சிற்பங்கள் இருப்பத்காக தகவல்...