திருப்பதி மலைப்பாதையில் உலா வந்த கரடி – பக்தர்களுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்லும் பாதைகளில் இரவு நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற…

View More திருப்பதி மலைப்பாதையில் உலா வந்த கரடி – பக்தர்களுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை!

திருப்பதியில் 3டன் மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மூன்று டன் எடையுடைய மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப…

View More திருப்பதியில் 3டன் மலர்களால் கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம்..!

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’…

View More திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

திருப்பதியில் மாபெரும் தூய்மைப் பணி: 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருப்பதியில் 2000 பேர் கலந்து கொண்ட மாபெரும் தூய்மைப் பணியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று தேவஸ்தான அதிகாரிகள்,…

View More திருப்பதியில் மாபெரும் தூய்மைப் பணி: 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருப்பதி கோயில் உண்டியலில் திருடிய ஊழியர் கைது!

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஊழியர் 72 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை திருடிய போது கையும், களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை…

View More திருப்பதி கோயில் உண்டியலில் திருடிய ஊழியர் கைது!

இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துளளார். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின்னர்…

View More இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

இணையதளத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்க்கு இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது.இதற்கான டிக்கெட்டுகள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டும் தேதிகளை அறிவித்துள்ளது தேவஸ்தானம். ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து…

View More இணையதளத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள்!

திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவர் திருப்பதி ஏழுமலையான் மீது அதீத பற்றும், பக்தியும் கொண்டவர். இவருக்குச் சொந்தமாக திருப்பதி…

View More திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 7 கி.மீ.க்கு வரிசை: 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதியில்  7 கிலோ மீட்டர் நீள வரிசையில் நின்று 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  தொடர் விடுமுறை காரணமாகத் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.…

View More திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 7 கி.மீ.க்கு வரிசை: 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் தங்க கருட வாகன சேவை-திரளான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி தங்க கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலிற்கு தினமும்…

View More திருப்பதி ஏழுமலையான் தங்க கருட வாகன சேவை-திரளான பக்தர்கள் தரிசனம்!