வெள்ள பாதிப்பு – தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து  நிவாரண பொருட்களை வழங்கினார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…

View More வெள்ள பாதிப்பு – தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

நியூஸ் 7 தமிழின் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் – மீட்க உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்களை  மீட்க உதவுமாறு, நியூஸ் 7 தமிழ் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

View More வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் – மீட்க உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

மீட்பு பணிகளில் நீடிக்கும் தாமதம் – கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகள் தாமதம்  ஏற்பட்டுள்ளதால் கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More மீட்பு பணிகளில் நீடிக்கும் தாமதம் – கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

வெள்ள பாதிப்பு – தூத்துக்குடி மீனவர் கல்லூரி மாணவிகளை பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்.!

வெள்ள பாதிப்பு காரணமாக மீனவர் கல்லூரி அலுவலர் குடியிருப்பில் சிக்கியிருந்த மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…

View More வெள்ள பாதிப்பு – தூத்துக்குடி மீனவர் கல்லூரி மாணவிகளை பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்.!

தூத்துக்குடியில் 2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி!

கனமழை பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடியில் 2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி ஈடுபட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More தூத்துக்குடியில் 2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி!

வெள்ளத்தில் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள் – களத்தில் நியூஸ் 7 தமிழ்!

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நியூஸ் 7 தமிழின் செய்தியாளர்கள் குழு களத்திலிருந்து தொடர்ந்து செய்திகளை வழங்கி வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

View More வெள்ளத்தில் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள் – களத்தில் நியூஸ் 7 தமிழ்!

நெல்லை பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம்.!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் ஆண் சடலம் மிதந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More நெல்லை பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம்.!

1800 கிலோ உணவு பொருட்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்..!

1800கிலோ மதிப்பிலான உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு வழங்குவதற்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…

View More 1800 கிலோ உணவு பொருட்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்..!

மழையின் தாக்கம் குறைந்தது – நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.!

மழையின் தாக்கம் குறைந்ததுள்ளதால் நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…

View More மழையின் தாக்கம் குறைந்தது – நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.!