கமுதி அருகே குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு – பொதுமக்களை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறை!
கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில் அமைந்துள்ள குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது....