நியூஸ் 7 தமிழ் எதிரொலி | வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு மூலம் மீட்கும் பணி!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து , நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை  மாவட்ட நிர்வாகம் படகு மூலம் மீட்கும் பணியை தொடங்கியது.  நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் முக்கிய…

View More நியூஸ் 7 தமிழ் எதிரொலி | வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு மூலம் மீட்கும் பணி!

மீட்புப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல…

View More மீட்புப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தென் மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

View More தென் மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!