நியூஸ் 7 தமிழ் எதிரொலி | வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு மூலம் மீட்கும் பணி!
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து , நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மாவட்ட நிர்வாகம் படகு மூலம் மீட்கும் பணியை தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் முக்கிய...