#Tiruchendur ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா இன்று காலை…

View More #Tiruchendur ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா – கோயில் யானை மீது எடுத்துச் செல்லப்பட்ட கொடிப்பட்டம்!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடிப்பட்டம், கோயில் யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருச்செந்தூர் ஆவணித் திருவிழா – கோயில் யானை மீது எடுத்துச் செல்லப்பட்ட கொடிப்பட்டம்!