குலசை தசரா விழா: காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் வீதி உலா!

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில், 5-வது நாளில் அம்பாள் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு…

View More குலசை தசரா விழா: காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் வீதி உலா!

விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோயில் கருடசேவை!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில், சித்ரா பெளா்ணமி  திருவிழாவின் 5ம் நாள் கருட சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரை ஓரம்…

View More விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோயில் கருடசேவை!