குலசை தசரா விழா: காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் வீதி உலா!

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில், 5-வது நாளில் அம்பாள் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு…

View More குலசை தசரா விழா: காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் வீதி உலா!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5.30 மணிக்கு யானையின்  மீது கொடி பட்டம் வைத்து ஊர்வலம் நடைபெற்றது. காலை…

View More குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நியூஸ்7தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம்…

View More குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை