மின்வாரியத்தை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெறுகிறது -அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த காலத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த மின்வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தும் நோக்கோடு மட்டுமே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.  கரூர் அரசு கலைக் கல்லூரியில்…

View More மின்வாரியத்தை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெறுகிறது -அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…

View More மின்வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மின்சார சட்டத்திருத்த மசோதா; மின் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது இந்த…

View More மின்சார சட்டத்திருத்த மசோதா; மின் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு