பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் மொட்டை அடித்து, திருவோடு ஏந்தி போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து ஏகனாபுரம் கிராம மக்கள் இன்று மொட்டை அடித்து, திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர். பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடந்த 263 நாட்களாக ஏகனாபுரம்…

View More பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் மொட்டை அடித்து, திருவோடு ஏந்தி போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்; தமிழ்நாடு அரசு

பரந்துர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ்நாடு அரசு…

View More பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்; தமிழ்நாடு அரசு

பரந்தூர் விமான நிலைய விவகாரம் – அன்புமணி கருத்து

புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து 12 கிராம மக்களை சந்தித்து பின்னர் அரசிடம் பரிசீலனை செய்ய பாமக சார்பில் ஜி.கே.மணி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று காஞ்சியில் அன்புமணி…

View More பரந்தூர் விமான நிலைய விவகாரம் – அன்புமணி கருத்து

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களிடம் பாமக தலைவர், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை கருத்துக் கேட்கவுள்ளார். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குத் தேவையான…

View More பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்