“நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்” – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையை அடுத்த நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More “நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்” – பட்ஜெட்டில் அறிவிப்பு!

“கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி பூங்காக்கள்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

கரூர்,  ஈரோடு,  விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…

View More “கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி பூங்காக்கள்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

“மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு…

View More “மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்க ‘தமிழ் புதல்வன்’ திட்டம்: ரூ.360 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு…

View More மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்க ‘தமிழ் புதல்வன்’ திட்டம்: ரூ.360 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ – ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு!

வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும்,  இதன்மூலம் வடசென்னையில் புதிய குடியிருப்புகள்,  திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின்…

View More ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ – ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு!

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ரூ.1000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர்…

View More முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு!