தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை மறுநாள்(மார்ச்.04) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
View More “தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்து கழகம் அறிவிப்புTambaram
“வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு” – தெற்கு ரயில்வே அறிவிப்பு !
தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More “வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு” – தெற்கு ரயில்வே அறிவிப்பு !சென்னை | தாம்பரம் அருகே ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு!
தாம்பரம் அருகே ஒரே நாளில் 8 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சென்னை | தாம்பரம் அருகே ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு!புதிதாக வாங்கிய டிவி முதல் நாளே பழுது – கடை முன் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பம்!
தாம்பரம் முடிச்சூர் சாலையில் வாங்கிய டிவி முதல் நாளே பழுதானதால் குடும்பத்துடன் கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் முடிச்சூர் சாலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் என்ற மின்சாதன பொருட்கள் விற்பனை கடை உள்ளது.…
View More புதிதாக வாங்கிய டிவி முதல் நாளே பழுது – கடை முன் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பம்!சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து!
சென்னையில் கடற்கரை- தாம்பரம் இடையே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து…
View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து!குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
பல்லாவரம் அருகே 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததை குடித்ததால், உடல்…
View More குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!பயணிகள் கவனத்திற்கு… கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு…
View More பயணிகள் கவனத்திற்கு… கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து!சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து : 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக தாம்பரத்திலிருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம்…
View More சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து : 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு! கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் – சென்னை…
View More திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு! கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!#SpecialTrain | சென்னை திரும்புவோர் கவனத்திற்கு… தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்! எந்தெந்த நேரங்களில் தெரியுமா?
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் வேலை, கல்வி உள்ளிட்டவைகளுக்காக தங்கி…
View More #SpecialTrain | சென்னை திரும்புவோர் கவனத்திற்கு… தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்! எந்தெந்த நேரங்களில் தெரியுமா?