ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நகரில் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கனிஸ்தான் தற்போது தலிபான்கள் கைவசம் வந்துள்ளது. இந்த நிலையில் தலைநகர் காபூலுக்கு கிழக்கே…
View More ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம்; 3 பேர் பலிTaliban
இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்தியது தலிபான்
தலிபான்கள் இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக ஏற்றுமதி அமைப்பு (FIEO) தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் தொடர்ந்து முன்னேறி வந்த நிலையில் தற்போது நாடு முழுவதையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில்…
View More இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்தியது தலிபான்ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லி லோக்கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மாலை 6.15 மணி அளவில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு அவசர…
View More ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைஆப்கானிஸ்தான்; முதற்கட்ட மீட்பு பணியை துவக்கியது இந்தியா
ஆப்கானிஸ்தானில் இருந்து 120 பயணிகளுடன் இந்தியாவிற்கு ராணுவ விமானம் புறப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. அரசுபடைகளுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம்…
View More ஆப்கானிஸ்தான்; முதற்கட்ட மீட்பு பணியை துவக்கியது இந்தியாமுடிவில் மாற்றமில்லை; ஜோ பைடன் உறுதி
அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் முடிவில் மாற்றமில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க…
View More முடிவில் மாற்றமில்லை; ஜோ பைடன் உறுதிஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!
நான்கு திசைகளிலும் மலைகள் சூழ்ந்த அழகிய தேசம். வானுயர கட்டடங்கள் அதிகமில்லாத நவீனத்தை காணாத நகரங்கள். இதுதான் ஆப்கானிஸ்தான். நெடுங்காலமாக ராணுவத்தோடு மோதி வந்த தலிபான்கள், தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி, மீண்டும் ஒட்டுமொத்த…
View More ஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது; தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்புர்வமாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க ராணுவத்தினர் பல வருடங்களாக ஆப்கானில் முகாமிட்டு…
View More ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது; தலிபான்கள் அறிவிப்புநாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்
காபூல் நகருக்குள் தலிபான் நுழைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை…
View More நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்கு வந்த அமெரிக்க ராணுவம்,…
View More ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படைஹிஜாப் அணியாததால் 21 வயது பெண்ணை கொன்ற தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணியாததால், 21 வயது பெண்ணை காரில் இருந்து இறக்கி தலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்ப சென்றதை அடுத்து அங்கு தலிபான்களுக்கும்…
View More ஹிஜாப் அணியாததால் 21 வயது பெண்ணை கொன்ற தலிபான்கள்