பணத்தை அள்ளிக் கொண்டு தப்பி ஓடினாரா? ஆப்கான் அதிபர் விளக்கம்

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, பணத்தை அள்ளிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதால், அங்கு தலிபான்களுக்கும் அரசு படைக்கும்…

View More பணத்தை அள்ளிக் கொண்டு தப்பி ஓடினாரா? ஆப்கான் அதிபர் விளக்கம்

நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்

காபூல் நகருக்குள் தலிபான் நுழைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை…

View More நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்