கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து கல்வி கற்று தேர்வில் நூற்றுக்கு 97 மதிப்பெண் எடுத்து 108 வயது நிரம்பிய மூதாட்டி அசத்தியுள்ளார். தேனி மாவட்ட கம்பத்திலிருந்து கேரள ஏலத்தோட்ட வேலைக்கு தனது சிறு வயதில்…
View More 108 வயதில் கல்வி கற்கும் கம்பத்து பொண்ணு…Study
3 நாட்களில் பொதுத்தேர்வு : மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி மனு!
3 நாட்களில் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மனு அளித்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள எரவாஞ்சேரி ஓ.என்.ஜி.சி. தெருவை…
View More 3 நாட்களில் பொதுத்தேர்வு : மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி மனு!20,000 வருடங்களுக்கு முன்பே அச்சுறுத்திய கொரோனா
கொரோனா வைரஸ் தொற்று 20,000 ஆண்டுகளுக்கு முன்பே முன்னோர்களை தாக்கியிருப்பதாக என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.5 ஆண்டுகளாக உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சம் பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அரிசோனா பல்கலைக் கழகத்தின்…
View More 20,000 வருடங்களுக்கு முன்பே அச்சுறுத்திய கொரோனாவெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதன்காரணமாக வெளிநாடுகளில் படித்துவந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் நாடு திரும்பினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு 72-ஆயிரம் மாணவர்கள்…
View More வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!