இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக, கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது…

View More இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்

ஒமிக்ரான் பரவல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டி-20 தொடர் ஒத்திவைப்பு

ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த டி-20 கிரிக்கெட் தொடர் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் (Omicron) பல்வேறு நாடுகளுக்கும்…

View More ஒமிக்ரான் பரவல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டி-20 தொடர் ஒத்திவைப்பு

மிரட்டும் ஒமிக்ரான்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் நடக்குமா?

புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்காவுக்கு வீரர்களை அனுப்பும் முன், இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிய வகை…

View More மிரட்டும் ஒமிக்ரான்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் நடக்குமா?

மிரட்டும் புதிய வைரஸ்: தென்னாப்பிரிக்க பயணிகளுக்கு மரபணு சோதனை

தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உலுக்கி எடுத்த கொரோனாவில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறது, உலகம். இன்னும் பல நாடுகள், அந்த தொற்றில் இருந்து எழவில்லை. கொரோனா…

View More மிரட்டும் புதிய வைரஸ்: தென்னாப்பிரிக்க பயணிகளுக்கு மரபணு சோதனை

மண்டியிட மறுத்தது ஏன்? சர்ச்சையில் டி காக்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் விலகியதற்கான காரணம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த…

View More மண்டியிட மறுத்தது ஏன்? சர்ச்சையில் டி காக்

மண்டேலாவின் ’சிறை கடிதங்கள்’ செய்த புரட்சி!

தங்கள் வாழ்கையை சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்துப் போராடும் பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பெரும்பாலும் சிறைவாசம் அனுபவித்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், கறுப்பின மக்களின் மீதான நிறவெறிக்கும் இனவாதத்திற்கும் எதிராகப் போராடி, கைது செய்யப்பட்டு, 27…

View More மண்டேலாவின் ’சிறை கடிதங்கள்’ செய்த புரட்சி!

எரியும் தென்னாப்பிரிக்கா: பதறும் இந்தியர்கள்

தென் ஆப்பிரிக்கா…. மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட பூமி… பல நூற்றாண்டுகளாக அங்கு இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு காட்சி மாறியிருக்கிறது…. சாலைகளில் மக்கள் போராட்டம், உருவபொம்மை எரிப்பு,…

View More எரியும் தென்னாப்பிரிக்கா: பதறும் இந்தியர்கள்

தென்னாப்பிரிக்காவில் தொடர் வன்முறை: 70க்கும் மேற்பட்டோர் பலி

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் வன்முறை மற்றும் கலவரங்களால் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தென் ஆப்ரிக்க அதிபராக ஜேக்கப் ஜூமா, 2009 முதல் 2018ம்…

View More தென்னாப்பிரிக்காவில் தொடர் வன்முறை: 70க்கும் மேற்பட்டோர் பலி

பொல்லார்ட் மிரட்டலில் பணிந்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில், பொல்லார்ட் அதிரடியால், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை…

View More பொல்லார்ட் மிரட்டலில் பணிந்தது தென்னாப்பிரிக்கா