தமிழ்நாட்டை தாண்டி, இலங்கையில் முதன்முதலாக வெள்ளிவிழா கண்ட தமிழ்த்திரைப்படம்… தொடர்ந்து அரங்கு நிறைந்து 271 காட்சிகள் ஓடி சாதனை படைத்த திரைப்படம் சிவாஜி நடித்த வசந்த மாளிகை.. ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் ‘சக்கரவர்த்தியடா!’…
View More “யாருக்காக…இந்த மாளிகை வசந்த மாளிகை”Sivaji Ganesan
மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…
மழையின் பெருமையை போற்றும் இலக்கிய பாடல்கள் பல உண்டு.”கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு என்றான் வான்புகழ் வள்ளுவன்…”மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்றான் இளங்கோவடிகள். கைமாறு கருதாமல் உலக மக்களுக்கு…
View More மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…ஆண்டவன் கட்டளையின் ஆறு மனமே ஆறு…
தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களை தனது நடையால் மட்டுமே பிரித்துக் காட்டிய சிவாஜியின் கதை குறித்த சிறு தொகுப்பு இது.. பரம்பொருளான சிவபெருமானை நாம் பார்த்ததில்லை… வரலாற்று நாயகனான கர்ணனை தெரியாது, சிலிர்த்தெழுந்த வீரபாண்டிய…
View More ஆண்டவன் கட்டளையின் ஆறு மனமே ஆறு…நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
காதல் பாடல்களில் களை கட்டிய கண்ணதாசன், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களையும் தந்துள்ளார். குழந்தைகள் என்றால் எனக்கு உயிர்… அதனால்தான் தாய்மார்கள் எனது பாடலுடன் போட்டி போடுகின்றனர் என்கிறார் கண்ணதாசன். இன்றும் கொண்டாடப்படும் பாசமலர் திரைப்படத்தில்…
View More நான் நிரந்தரமானவன் அழிவதில்லைஅதோ அந்த பறவை போல…
திரைப்படங்களுக்கு பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா? 1960-ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை கண்ணதாசனின் காலமாகத்தான்…
View More அதோ அந்த பறவை போல…நீங்க நல்லா இருக்கோணும்…
வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், கப்பலோட்டிய தமிழன் என போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை, நம் கண்முன் நிறுத்திய நடிகர்களில் சிவாஜியின் பங்களிப்பை யாரும் மறக்க இயலாது. அதே நேரத்தில், முறுக்கிய மீசை,…
View More நீங்க நல்லா இருக்கோணும்…இருக்கும் இடத்தை விட்டு…
நம்மை அறியாமல் நமக்குள் ஊடுருவும் பரவச பண்பு நட்பு. சங்க காலம் தொட்டு இன்றுவரை நட்பின் பெருமை போற்றும் பாடல்கள் உள்ளன. யாரிடம் நட்பு பாராட்டுவது, யாரை விலக்குவது என்பதை இலக்கியங்கள் தெளிவுபட கூறுகின்றன,…
View More இருக்கும் இடத்தை விட்டு…“விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா”
இலக்கியத்தை ஆய்ந்தறிந்து, கற்றுத் தேர்ந்ததால் எழுந்த திரைப்பட பாடல்கள் நம் கண்ணுக்கு விருந்தாகவும், காதுக்கு இனிய பாடலாகவும் என்றும் நீங்காமல் ஒலிக்கிறது. இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய மற்றுமொரு தொகுப்பு இது…
View More “விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா”“உருவான செந்தமிழில் மூன்றானவன்”
இன்று தாய்மொழி நாள்.. தமிழ் திரையுலகை ஆண்ட தமிழ் இலக்கிய வளம் மிகுந்த ஒரு பாடல். கண்ணதாசன், வாலி, டிஎம்எஸ், எம்எஸ்வி ஆகிய ஜாம்பவான்களை இந்தக்காலத்தில் எத்தனைபேருக்கு தெரியுமோ… தெரியாதோ… ஆனால் அவர்கள் தந்த…
View More “உருவான செந்தமிழில் மூன்றானவன்”மனிதன் மாமனிதன் ஆவது எப்போது?
ஆசையே இந்த உலகத்திலுள்ள துயர்கள் அனைத்துக்கும் காரணம் என்றார் புத்தர். “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் !”” என்கிறார் திருமூலர். ஆசையும் துயரமும்…
View More மனிதன் மாமனிதன் ஆவது எப்போது?