“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்”

எம்ஜிஆர் நடித்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாட்டால், நின்றுபோன ஸ்ரீதரின் திரைப்படம் சிவந்த மண் ஆக வெற்றி நடைபோட்டது. நடிகர் திலகம் சிவாஜி, இளமை இயக்குநர் என கருதப்பட்ட ஸ்ரீதர் ஒன்றாக…

View More “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்”

“மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது”

காதல் மயக்கத்தில் பலரும் கவிஞர்களாவது உண்டு… இன்று நேற்றல்ல.. திருக்குறள் முதல் குறுந்தொகை வரையிலான இலக்கியங்களில், பெண்களை வர்ணிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. பெண்களை இயற்கையோடு ஒப்பிட்டு கவிபாடும் கவிஞர்கள், அவளின் அழகை, அழகாக வர்ணனை…

View More “மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது”

“விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா”

இலக்கியத்தை ஆய்ந்தறிந்து, கற்றுத் தேர்ந்ததால் எழுந்த திரைப்பட பாடல்கள் நம் கண்ணுக்கு விருந்தாகவும், காதுக்கு இனிய பாடலாகவும் என்றும் நீங்காமல் ஒலிக்கிறது. இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய மற்றுமொரு தொகுப்பு இது…

View More “விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா”