தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த கோரிய வழக்கில் ஆணையம், தமிழக அரசு மற்றும் பிற மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
View More தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடத்த கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!sir
ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!“ஜனநாயகப் போரின் மையமாக பீகார் மாறியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
இந்தியாவின் ஜனநாயகப் போரின் மையமாக பீகார் மாறியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஜனநாயகப் போரின் மையமாக பீகார் மாறியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திமுக கருதுகிறது – கிருஷ்ணசாமி விமர்சனம்!
சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திமுக கருதுகிறது என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
View More சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திமுக கருதுகிறது – கிருஷ்ணசாமி விமர்சனம்!“பீகாரில் வாக்குகளைத் திருட அனுமதிக்க மாட்டோம்” – ராகுல் காந்தி!
பீகாரில் வாக்குகளைத் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
View More “பீகாரில் வாக்குகளைத் திருட அனுமதிக்க மாட்டோம்” – ராகுல் காந்தி!”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மூன்றாம் தர அரசியல்வாதியைப் போலப் பேசினார்” என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
View More ”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை – தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
வாக்கு திருட்டு பற்றிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று நடிகர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
View More சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை – தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.
View More ’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!”இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”- ராகுல் கிண்டல் பதிவு!
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
View More ”இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”- ராகுல் கிண்டல் பதிவு!”பீகார் தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு” – விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைததுள்ளது.
View More ”பீகார் தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு” – விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!