புரூனே நாட்டிற்குச் சென்றுள்ள முதல் இந்திய பிரதமரன நரேந்திர மோடி, அந் நாட்டுடனான உறவு பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கும் என தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பிராந்தியத்தில் உள்ள புரூனே…
View More புரூனே சென்றடைந்தார் பிரதமர் #NarendraModi – இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை!Singapore
இரண்டு நாள் பயணமாக இன்று புருனே செல்கிறார் #PMModi!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி 2 நாள் பயணமாக மேற்கு ஐரோப்பிய நாடான போலந்திற்கு சென்றிருந்தார். அங்கிருந்து…
View More இரண்டு நாள் பயணமாக இன்று புருனே செல்கிறார் #PMModi!மனைவி காரில் கஞ்சா செடி – போலீஸில் மாட்டிவிட கணவர் செய்த காரியம் #CCTV மூலம் அம்பலம்!
தனது மனைவியை போலீஸில் மாட்டிவிட அவரது காரில் கஞ்சா வைத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது குறித்து விரிவாக காணலாம் பொதுவாக தங்களுக்கு பிடிக்காத மனிதர்களை வம்பில்…
View More மனைவி காரில் கஞ்சா செடி – போலீஸில் மாட்டிவிட கணவர் செய்த காரியம் #CCTV மூலம் அம்பலம்!அரசு முறை பயணமாக செப்டம்பர் 4-ம் தேதி #Singapore செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
செப். 4இல் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளாது. புதுதில்லியில் வாராந்திர ஊடக மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்…
View More அரசு முறை பயணமாக செப்டம்பர் 4-ம் தேதி #Singapore செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!இந்தியாவின் மொத்த GDPயில் 10% வைத்திருக்கும் அம்பானி குடும்பம்!
பார்க்லேஸ்-ஹுருன் இந்தியாவின் சர்வேபடி, அதிக சொத்து உள்ள குடும்பத்தின் பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் குடும்பம் உட்பட மூன்று குடும்பங்கள் திரட்டியுள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு…
View More இந்தியாவின் மொத்த GDPயில் 10% வைத்திருக்கும் அம்பானி குடும்பம்!தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி முதலீட்டுப் பணிகளை தொடங்கிய சிங்கப்பூரின் செம்கார்ப்!
தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் கையெழுத்திட்டது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக…
View More தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி முதலீட்டுப் பணிகளை தொடங்கிய சிங்கப்பூரின் செம்கார்ப்!கொரோனா எதிரொலி – சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி…
View More கொரோனா எதிரொலி – சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!“புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்திய ஜெ.என்.1 வகையிருந்து உருமாற்றமடைந்தது தான் என்றும் இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை…
View More “புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் – பொதுமக்கள் ‘மாஸ்க்’ அணிய உத்தரவு!
சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு…
View More சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் – பொதுமக்கள் ‘மாஸ்க்’ அணிய உத்தரவு!இந்திய மசாலா பொருட்களுக்கு தடை விதித்த நேபாளம்!
இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்த குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எத்திலின் ஆக்ஸைடு எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ள எம்.டி.ஹெச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் நான்கு வகையான…
View More இந்திய மசாலா பொருட்களுக்கு தடை விதித்த நேபாளம்!