பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படவுள்ளது.
View More பங்குனி ஆராட்டு விழா – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!Sabarimala
சபரிமலையில் மம்மூட்டி பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்ட மோகன்லால்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பின் நண்பரும், நடிகருமான மம்முட்டி பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்த நடிகர் மோகன்லால்.
View More சபரிமலையில் மம்மூட்டி பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்ட மோகன்லால்!சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி வழக்கு தொடுத்தது இஸ்லாமிய அமைப்பா?
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி இஸ்லாமிய அமைப்பு வழக்கு தொடுத்தது என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி வழக்கு தொடுத்தது இஸ்லாமிய அமைப்பா?‘1950-ம் ஆண்டில் சபரிமலை’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by ‘India Today’ 1950ம் ஆண்டில் சபரிமலையில் பக்தர்கள் நடந்து செல்வது மற்றும் அவர்களை புலி கடந்து செல்வது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More ‘1950-ம் ஆண்டில் சபரிமலை’ என வைரலாகும் பதிவு உண்மையா?பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை – ஒரே நாளில் 84 ஆயிரம் பேர் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம்…
View More பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை – ஒரே நாளில் 84 ஆயிரம் பேர் தரிசனம்!ஐயப்ப பக்தர்களுடன் பம்பைக்கு சென்ற பேருந்தை காவல்துறையினர் நிறுத்தினரா? உண்மை என்ன?
This news Fact Checked by ‘IndiaToday’ கேரளாவின் சபரிமலைக்கு மாலை அணிந்து பம்பைக்கு பேருந்தில் சென்ற பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சபரிமலைக்கு…
View More ஐயப்ப பக்தர்களுடன் பம்பைக்கு சென்ற பேருந்தை காவல்துறையினர் நிறுத்தினரா? உண்மை என்ன?சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்து | அரசு விரைவு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு!
கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை இன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா. மோகன் தொடங்கி வைத்தார். கேரள மாநிலத்தின் சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோயிலில் ,…
View More சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்து | அரசு விரைவு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு!மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை!… நாளை மாலை கோயில் நடை திறப்பு…
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. 16ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்குகின்றன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட…
View More மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை!… நாளை மாலை கோயில் நடை திறப்பு…ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு!
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர…
View More ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு!சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு! கேரள அரசு அறிவிப்பு!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.…
View More சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு! கேரள அரசு அறிவிப்பு!