பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மத்திய அரசோடு முரண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம்…
View More பேரறிவாளன் விடுதலை : அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம்RN Ravi
புதிய கல்வி கொள்கை – இந்தி மொழி விவகாரம்; ஆளுநர் திடீர் டெல்லி பயணம்
“பொய் பிரச்சாரங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்” என ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார்.…
View More புதிய கல்வி கொள்கை – இந்தி மொழி விவகாரம்; ஆளுநர் திடீர் டெல்லி பயணம்மத்திய அரசு மொழியை திணிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி
புதிய கல்விக்கொள்கை அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை…
View More மத்திய அரசு மொழியை திணிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி‘தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்’ – இயக்குநர் அமீர்
‘வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்’ என இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்புலர் பிரண்ட் ஆப்…
View More ‘தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்’ – இயக்குநர் அமீர்ஆளுநருக்கு எதிராக போராட்டம்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA…
View More ஆளுநருக்கு எதிராக போராட்டம்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாஅனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ்: ஆளுநர்
தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில்…
View More அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ்: ஆளுநர்ஆளுநருக்கு அனுப்பப்பட்டது ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம்…
View More ஆளுநருக்கு அனுப்பப்பட்டது ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா?
புதிய உலகச் சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உதகையில் நடத்தி முடித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி செயல்படும் வகையில் ஆளுநர் நடவடிக்கை…
View More துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா?‘தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ – ஆளுநர் ஆர்.என். ரவி
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என துணைவேந்தர்களை ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுக் கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை, ஆளுநர்…
View More ‘தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ – ஆளுநர் ஆர்.என். ரவிஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால்,…
View More ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’