‘பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும்’ – துரை வைகோ

தமிழ்நாடு ஆளுநர், பாஜக ஆளுநராக மாறியதால் மக்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில்…

View More ‘பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும்’ – துரை வைகோ

‘ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் – முதலமைச்சர் பதவி விலக வேண்டும்’

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 9-ஆம்…

View More ‘ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் – முதலமைச்சர் பதவி விலக வேண்டும்’

ஆளுநர் தனது கடமையை தவறும்பட்சத்தில்… எச்சரிக்கும் கி.வீரமணி

தன்னை கருப்பு திராவிடன் எனக்கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியில் திராவிடர்…

View More ஆளுநர் தனது கடமையை தவறும்பட்சத்தில்… எச்சரிக்கும் கி.வீரமணி

நீட்: தேவைப்பட்டால் மீண்டும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர்

நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநருடன் தமக்கு தனிப்பட்ட விரோதமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சட்டப்பேரவையில்…

View More நீட்: தேவைப்பட்டால் மீண்டும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர்

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?

நீட் தேர்வு சட்ட விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என தேர்தல் பரப்புரையின்…

View More நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?

ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர்

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு மற்றும் தேநீர் விருந்து நடைபெற்றது. தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு மற்றும் தேநீர் விருந்து நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி,…

View More ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர்

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி இன்று மாலை நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக

மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி

மாநில ஆளுநராக இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு விமர்சித்துள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாம் அனைவரும் தேசிய…

View More மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உறுதி

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

View More நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உறுதி

தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்

  தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தும் ஆளுநரை மாற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கிய நிலையில், மக்களவையில்…

View More தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்